தவணை

ஜெனரேஷன் ஸி எனப்படும் 18 வயதிலிருந்து 24 வயதுக்கு உட்பட்டோரும் யங் மில்லேனியல்ஸ் என்று வகைப்படுத்தப்படும் 25 வயதிலிருந்து 34 வயதுக்கு உட்பட்டோருமே ‘பிஎன்பிஎல்’ எனப்படும் இப்பொழுது வாங்கிவிட்டு பிற்பாடு பணம் கட்டும் முறையை அதிகம் பின்பற்றுவோர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பை நவ் பே லேட்டர்” என்ற இப்பொழுது வாங்கிவிட்டு பின்னர் பணம் செலுத்தும் முறை சிங்கப்பூரில் உள்ளது.

30 May 2024 - 5:21 PM