இந்தியச் சமூகம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாட்டை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி (சனிக்கிழமை) இடம்பெற்ற ஒரு கலந்துரையாடல்  சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் எதிர்காலப் போக்கை வடிவமைக்கவும், அடித்தளக் கருத்துகளைத் திரட்டவும் ஒரு தொடக்கமாக அமைந்தது. மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கலந்துரையாடலில் பங்கேற்று மாணவர்களிடம் பேசினார்.

சிங்கப்பூரில் இந்தியர்கள் சிறுபான்மைச் சமூகமாக இருந்தாலும் பலதுறைகளில் விஞ்சி நிற்கின்றனர்.

08 Mar 2026 - 6:00 AM