காட்டாற்று வெள்ளம்

நேப்பாளத்தின் எல்லைக்கு அருகில் சோசென் கோலா - புரேபு சாங்போ ஆறுகள் இணையுமிடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால், திடீரென பெரிய தடுப்பு ஏரி உருவாகியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 2 மில்லியன் கன மீட்டரைத் தாங்கக் கூடிய அந்த ஏரி நிரம்பி வழிவதாக அது எச்சரித்துள்ளது.

காத்மாண்டு: நேப்பாளம் - திபெத் எல்லைக்கு அருகில் நிலச்சரிவு காரணமாக இயற்கையாக உருவாகியுள்ள தடுப்பு

27 Aug 2026 - 10:46 PM

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

19 Dec 2024 - 7:13 PM

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றின் நடுவில் உள்ள குறுக்குத்துறை முருகன் கோவிலும்  அருகில் உள்ள கோவில்களும் நீரில் மூழ்கின.

14 Dec 2024 - 7:35 PM

திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் விழுப்புரம் மாவட்டம் அரசூரில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் தென்பெண்ணையாற்று வெள்ள நீர்.

03 Dec 2024 - 8:07 PM

குற்றால அருவிகளிலும் சனிக்கிழமை மாலை காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

17 Nov 2024 - 6:20 PM