கத்திக்குத்து

குவாங் 2022ஆம் ஆண்டு குடிநுழைவு குற்றத்திற்காக மலேசியாவில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் 2023ஆம் ஆண்டு  சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டார்.

சிங்கப்பூரில் 1990ஆம் ஆண்டில் இங் குவாங் கெங் என்னும் ஆடவர் கத்தியால் ஒருவரைத் தாக்கிவிட்டுத்

30 Dec 2025 - 5:48 PM

மத்திய ஜப்பானில் எட்டுப் பேரைக் கத்தியால் குத்தியதுடன் பிளீச்சை ஊற்றி ஏழு பேரைக் காயப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

27 Dec 2025 - 10:10 PM

கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) தைப்பேயில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் மூவர் மாண்டனர். கிட்டத்தட்ட 11 பேர் காயமுற்றனர்.

21 Dec 2025 - 6:55 PM

கத்திக்குத்துத் தாக்குதல் நிகழ்ந்ததை அடுத்து தைவானில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

20 Dec 2025 - 7:17 PM

வீட்டில் நாயை ரத்தத்துடன் கண்ட சந்தேக நபர், அதற்குக் காரணம் தமது நண்பர்தான் என நினைத்ததாகக் கூறப்படுகிறது.

20 Dec 2025 - 5:44 PM