திமோர் லெஸ்டே

கோலாலம்பூரில் அக்டோபர் 27ஆம் தேதியன்று 47வது ஆசியான்  மாநாட்டில் மலேசியப் பிரதமர் அன்வார், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில்  தொடக்கவுரை ஆற்றுகிறார். 

வட்டார அளவில் நிலைத்தன்மையை வளர்ப்பதற்கான முக்கிய முன்னெடுப்புகள் கோலாலம்பூரில் கடந்த

31 Oct 2025 - 4:34 PM

திமோர் லெஸ்டே பிரதமர் ஸனானா குஸ்மாவோ (இடம்), ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (நடு), மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆகியோர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான்-ஐக்கிய நாட்டு நிறுவன உச்சநிலை மாநாட்டில் திங்கட்கிழமை (அக்டோபர் 27) கலந்துகொண்டனர்.

28 Oct 2025 - 8:41 PM

சனிக்கிழமையன்று (அக்டோபர் 25) மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், திமோர் லெஸ்டேயை ஆசியான் உறுப்பிய நாடாகச் சேர்த்துக்கொள்ளும் அதிகாரபூர்வப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 Oct 2025 - 5:20 PM

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வளாகத்தில் திங்கட்கிழமை (ஜூலை 14) திமோர் டெஸ்டே பிரதமர் ஸனானா குஸ்மாவோவை (இடது) வரவேற்றார் பிரதமர் லாரன்ஸ் வோங்.

14 Jul 2025 - 6:55 PM

திமோர்-லெஸ்டே அதிபர் ஜோஸ் ராமோஸ்-ஹோர்டாவுடன் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம்.

27 May 2025 - 8:12 PM