திடீர் வெள்ளம்

தாய்லாந்து, இந்தோனீசியா, இலங்கை, மலேசியா எனப் பல நாடுகள் அண்மையில் இயற்கையின் சீற்றத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகின. தென்கிழக்காசிய, தெற்காசிய நாடுகளில் ஏற்பட்ட இந்தப் பேரிடரில் சிக்கி  ஏறத்தாழ 1,600க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர நேரிட்டது.

நவம்பர் மாதத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்களால் இலங்கை முதல் இந்தோனீசியா வரை,

20 Dec 2025 - 9:56 PM

நடப்பு டிசம்பர் மாதத்தின் முற்பாதியில் பிற்பகல் வேளையில் இடியுடன் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாகச் சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

10 Dec 2025 - 5:49 PM

நீரில் மூழ்கிச் சேதமடைந்த பயிர்களுடன் விவசாயிகள்.

02 Dec 2025 - 7:04 PM

பொதுப் பயனீட்டுக் கழக தலைமை நிர்வாகி ஒங் சி சின்

01 Dec 2025 - 11:30 AM

சிங்கப்பூரில் இந்த மாத இறுதியில் வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

17 Nov 2025 - 8:15 PM