சென்னை: திருக்குறளை மத்திய அரசு தேசிய நூலாக அறி விக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதே கோரிக்கையை மேலும் பலர் முன் வைத்திருப்பதால் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார். ஜல்லிக்கட்டுக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இதை கண்டித்து போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது போலிசார் தடியடி நடத்தி இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க திருமா கோரிக்கை
17 Jan 2017 07:05 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Jan 2017 06:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!