திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க திருமா கோரிக்கை

சென்னை: திருக்குறளை மத்திய அரசு தேசிய நூலாக அறி விக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதே கோரிக்கையை மேலும் பலர் முன் வைத்திருப்பதால் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார். ஜல்லிக்கட்டுக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இதை கண்டித்து போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது போலிசார் தடியடி நடத்தி இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!