போர்ட் டிக்சன் விபத்தில் 4 சிங்கப்பூரர்கள் மரணம்; விசாரணை கோரிய ஓட்டுநர்

போர்ட் டிக்சன்: மலேசியாவின் போர்ட் டிக்சனுக்கு செல்லும் வழியில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த சாலை விபத்தில் சிங்கப்பூர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். அவர்கள் ஒரு காரில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு லாரி மோதியதில் அந்த நால்வரும் உயிரிழந்தனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதன் விளைவாக நால்வர் மரணம் அடையக் காரணமாக இருந்ததாக லாரி ஓட்டுநரான 54 வயது பி. மணி மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட் டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டு களை அவர் ஒப்புக்கொள்ள வில்லை. மலேசியாவில் உள்ள ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் விசாரணை கோரியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!