கோல்கத்தா: நல்ல மனநிலையில் இருக்கும் நான் ஏன் மருத்துவச் சோதனைக்குச் செல்ல வேண்டும் என்று அர- சாங்க மருத்துவமனையைச் சேர்ந்த நான்கு பேர்களடங்கிய மருத்துவக் குழுவைத் திருப்பி அனுப்பி விட்டார் கோல்- கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன். அந்த மருத்துவர்- களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், "நான் நல்ல மனநிலையில் இருக்கின்றேன். அதனால்தான் மருத்துவச் சோதனை செய்துகொள்ள மறுக்கிறேன். மேலும் உச்ச நீதி மன்றத்தின் செயல்பாடுகள் ஒரு நீதிபதியான என்னை அவ மதிப்பதாகவும் துன்புறுத்துவதாகவும் உள்ளன," என்று கூறியுள்ளார். மேலும் அவரது கடிதத்தில், "இதுபோன்ற சோதனைகளுக்கு ஒரு காப்பாளர் ஒப்புதல் கையெழுத்திட வேண்டும். அவ்வாறு கையெழுத்திட இங்கு எனக்கு யாருமில்லை. எனவே எந்த ஒரு மருத்துவச் சோதனையும் இப்போது மேற்கொள்ளமுடியாது," என்று கூறியுள்ளார்.
மருத்துவச் சோதனைக்கு மறுப்பு தெரிவித்தார் நீதிபதி கர்ணன்
5 May 2017 09:09 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 May 2017 07:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!