300 கிலோ சுறா சிக்கியது

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் வலையில் 300 கிலோ எடை கொண்ட சுறா மீன் சிக்கியது. மீன்பிடித் தடைக்காலம் முடிந்ததையடுத்து காரைக்கால் மீனவர்கள் கடந்த மாதம் 29ஆம் தேதி கடலுக்குச் சென்றனர். பெரும்பாலான படகுகள் வியாழக்கிழமை துறைமுகம் வந்து சேர்ந்தன. காரைக்கால்மேடு கிராமத்திலிருந்து சென்றவர்கள் படகிலிருந்து பெரிய சுறா மீன் இறக்கப்பட்டது.

அதை ஏழு பேர் சேர்ந்து இழுத்து படகினுள் போட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். ஏழு அடி நீளத்தில், இரண்டரை அடி அகலம் கொண்ட அந்தச் சுறா 300 கிலோ எடையுள்ளது. சுறா மீனின் இறக்கை வெளிநாடுகளுக்கு மருந்து தயாரிக்க ஏற்றுமதி செய்யக்கூடியவை. அதனால் இறக்கை மட்டும் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும். பிடிபட்ட மீன் பால் சுறா வகையைச் சேர்ந்தது. இதை மக்கள் விரும்பி உண்பதுண்டு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!