புதுடெல்லி: நான்கு வயது சிறுவன் மீது டாக்சியை மோதி ஏற்றிய ஓட்டுநர், அந்தச் சிறு வனையும் அவனது தாயையும் தனது டாக்சியிலேயே வைத்துக் கொண்டு டெல்லியை சுமார் 5 மணி நேரத்திற்குச் சுற்றியிருக் கிறார். விபத்துக்குள்ளான சிறுவ னுக்கு உடனே சிகிச்சையளிக் காத தால் அந்தச் சிறுவன் பரி தாபமாக மாண்டான். இதுதொடர் பாக அந்த டாக்சி ஓட்டுநரை போலி சார் கைது செய்துள்ளனர். 32 வயது டாக்சி ஓட்டுநர் ராகுல், விபத்தில் அடிபட்ட சிறு வனையும் அச்சிறுவனின் தாய் வசந்தி குமாரியையும் தனது டாக்சியில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறியிறங்கி யிருக்கிறார். இவர் சென்ற அனைத்து மருத்துவமனை களுமே சிறுவனுக்குச் சிகிச்சை யளிக்க மறுத்துவிட்டன.
போலிசில் தெரிவிக்காததால் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுப்பு
14 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Feb 2017 07:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!