தோஷம் கழிப்பதாக நகைகள் கொள்ளை: 84 வயது முதியவர் கைது

சென்னை: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தோஷம் கழிக்க வேண்டும் என்று கூறி வீட்டுக்குள் நுழைந்து நகை களைத் திருடி வந்த 84 வயது முதியவர் கைதானார். சில்வர் சீனிவாசன் என்ற அந்நபர், வீட்டில் உள்ள தங்கம், வெள்ளிப் பொருட்களை எடுத்து வரச் செய்து பூசை செய்வது போல் நடிப்பார். பெண்கள் அசந்த நேரத்தில் நகைகளை எடுத்துக் கொண்டு நழுவி விடுவார். இவர் ஏற்கெனவே பலமுறை சிறை சென்றுள்ளார். இந்நிலையில் மயிலாப்பூர் பகுதியில் நீண்ட நேரமாக சாலையோரத்தில் அமர்ந்திருந்த இவர் மீது சந்தேகம் கொண்டு போலிசார் விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் விசாரணை தீவிரமடைந்தது. இதையடுத்து அவரது ஏமாற்று வேலை அம்பலமானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!