டாக்டர் ஹுவாங் ஜிங், 60, என்ற கல்வியாளர் வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றிற்காக 'செல்வாக்கு முகவராக' செயல்பட்டதன் காரணமாக அவரின் நிரந்தரவாச உரிமை பறிக்கப்பட்டது. டாக்டர் ஹுவாங் தன்னுடைய மனைவியுடன் சிங்கப்பூரை விட்டு சென்றுவிட்டார் என்று உள்துறை அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது. இத்தம்பதியின் நிரந்தரவாச உரிமையை சென்ற மாதம் அரசாங்கம் ரத்து செய்துவிட்டது. சிங்கப்பூரில் இவர்களுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. டாக்டர் ஹுவாங், லீ குவான் இயூ பொதுக் கொள்கை பள்ளியின் முன்னாள் பேராசிரியர். சிங்கப்பூரின் வெளிநாட்டுக் கொள்கைகளிலும் சிங்கப்பூரில் பொது எண்ணத்திலும் செல்வாக்கு செலுத்த விரும்பிய செல்வாக்கு முகவராக அந்தப் பேராசிரியர் செயல்பட்டு இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
நிரந்தரவாச உரிமையை இழந்த கல்வியாளர் வெளியேறினார்
9 Sep 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Sep 2017 09:42
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!