துவாஸ் சோதனைச்சாவடி அருகில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டியும் அவருடன் பயணம் செய்துகொண்டிருந்தவரும் காயமுற்றனர். மோட்டார் சைக்கிள் மோதியதில் காட்டுப் பன்றி ஒன்று மாண்டது. துவாஸ் சோதனைச்சாவடியை அடுத்து ஆயர் ராஜா விரைவுச்சாலைக்குள் திடீரென்று காட்டுப் பன்றி ஒன்று நுழைந்ததால் விபத்து நிகழ்ந்தது. காயமுற்ற 38 வயது மோட்டார் சைக்கிளோட்டியும் அவருடன் பயணம் செய்த 35 வயது பெண்ணும் இங் தெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி; காட்டுப் பன்றி பலி
29 Sep 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Sep 2017 08:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!