சென்னை: சமையல்காரராகப் பணியாற்றிய வீட்டில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளைத் திருடிய ஆடவர் கைதானார். சொந்தமாக பிரியாணி கடை வைப்பதற்காகவே நகைகளைத் திருடியதாக ஹனீஃபா என்ற அந்நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் நகைகளைத் திருடிச் சென்ற ஆறு மணி நேரத்துக்குள் போலிசார் அவரைக் கண்டுபிடித்து கைது செய்தனர். நெய்வேலி உட்பட பல்வேறு பகுதிகளில் பிரியாணி கடை நடத்தியுள்ளார் ஹனீஃபா. ஆனால் பெரியளவில் நஷ்டம் ஏற்படவே, கடையை மூடிவிட்டு தனியார் நிறுவனத்தில் காவலாளி யாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள கார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. இதற்காக சென்னை வந்தவருக்கு அந்நிறுவ னத்தின் நிர்வாக இயக்குநரான சீனிவாசனின் அறிமுகம் கிடைத் தது. ஹனீஃபா பிரியாணி சமைப் பதில் கைதேர்ந்தவர் என்பதை அறிந்த சீனிவாசன், அவரைத் தன் வீட்டிலேயே சமையல்காரராகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொண் டதுடன், கணிசமான ஊதியமும் அளிக்க முன்வந்தார்.
பிரியாணி கடை வைக்க வைர நகைகளைத் திருடிய ஆடவர் கைது
23 Oct 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Oct 2017 07:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!