பியூனஸ் அயர்ஸ்: உலகின் சிறந்த காற்பந்து ஆட்டக் காரர்களில் ஒருவராகத் திகழும் அர்ஜெண்டினா அணித் தலைவர் லயனல் மெஸ்ஸி, அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடக்கவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளில் ஸ்பெயினுடன் ஒரே பிரிவில் இடம்பெறுவதை விரும்பவில்லை. அவர் விளையாடிவரும் பார்சிலோனா குழு ஸ்பெயினைச் சேர்ந்ததாக இருப்பதும் அல்லது அக்குழுவைச் சேர்ந்த தமது நண்பர்களில் பலர் ஸ்பெயின் தேசிய அணியில் இடம்பெற்றிருப்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல! "ஸ்பெயின் மிகக் கடினமான எதிராளி," என்கிறார் மெஸ்ஸி. அத்துடன், ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நான்கு அணிகளில் ஒன்றே உலகக் கிண்ணத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் மெஸ்ஸி கருதுகிறார்.
ஸ்பெயினைக் கண்டு மிரளும் மெஸ்ஸி
10 Nov 2017 01:21 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Nov 2017 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!