பிடோக் சாலையில் கார்கள் மோதல், இரு பாதசாரிகள் உயிர் தப்பினர்

பிடோக் நார்த் அவென்யூ மூன்று, நியூ அப்பர் சாங்கி சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் காலை இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில் இரு பாதசாரிகள் நூலிழையில் உயிர் தப்பினர். இந்த விபத்தில் பெண் ஒருவரும் பள்ளி மாணவன் ஒருவனும் மழைக்குக் குடை பிடித்தவண்ணம் சாலையைக் கடக்கக் காத்திருந்தபோது வலது புறமாக வளைந்த ஒரு வாகனம் மீது நேரே வந்துகொண்டிருந்த மற்றொரு வாகனம் மோதியது. அந்த மோதலின் தாக்கத்தால் வாகனம் இரு பாதசாரிகளையும் நோக்கி வந்ததில் இருவரும் சற்று நகர்ந்து காயங்களின்றி உயிர்தப்பினர். சம்பவத்தால் இருவரும் அதிர்ச்சி அடைந்ததாக அறியப்படுகிறது. சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!