சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம் நடத்திய காலாண்டு ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ள ஆகப்புதிய நிலவரங்களின்படி, வரும் ஆண்டில் பணவீக்கம் கொஞ்சம் கூடும் என்று சிங்கப் பூர் குடும்பங்கள் எதிர்பார்க் கின்றன. இந்தப் பல்கலைக்கழகம் கடந்த மார்ச் மாதம் 500 பேரை உள்ளடக்கி இணையம் வழி ஆய்வு ஒன்றை நடத்தியது. வரும் ஓராண்டு காலத்தில் 2.79% பணவீக்கத்தைப் பயனீட் டாளர்கள் இப்பொழுது எதிர்பார்க் கிறார்கள்.
பணவீக்கம் கொஞ்சம் கூடும் என எதிர்பார்ப்பு
19 Apr 2016 07:37 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2016 06:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!