குவிட்டோ: இக்வடோரை சனிக்கிழமை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 413 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட அந்நாட்டு அதிபர் ராஃபல், மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பில்லியன் டாலர் கணக்கில் செலவாகலாம் என்று கூறியுள்ளார். கடந்த 70 ஆண்டுகளில் இது மிகப் பெரிய பேரிடர் என்று அவர் சொன்னார்.
இக்வடோர் நிலநடுக்கத்தில் குறைந்தது 413 பேர் மரணம்
20 Apr 2016 06:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Apr 2016 07:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!