எந்த ஒரு முக்கியக் காற்பந்துத் தொடரிலும் அதிக கோல்களை அடித்து தங்கக் காலணி விருதை வெல்லவேண்டும் என்பதே ஒவ் வொரு தாக்குதல் ஆட்டக்காரரின் கனவாக இருக்கும். ஆனால், ஆசியான் காற்பந்துக் கூட்டமைப்பின் சுசுகி கிண்ணத் தில் அறிமுக வீரராக களமிறங்க காத்திருக்கும் சிங்கப்பூரின் இளம் தாக்குதல் வீரரான இக்ஷான் ஃபாண்டியோ, தங்கக் காலணிக்கு முக்கியத்துவம் தராமல் அணியின் வெற்றிக்கே முன்னுரிமை அளிப் பேன் எனக் கூறுகிறார். கம்போடியா, மங்கோலியா, ஃபிஜி, மொரீஷியஸ் ஆகிய அணி களுக்கு எதிரான நட்புரீதியிலான அனைத்துலக ஆட்டங்களில் மூன்று கோல்களை அடித்து அசத் தினார் 19 வயதான ஃபாண்டி. இதனால் சுசுகி கிண்ணத்திலும் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித் துள்ளது. இருந்தாலும் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் சாதிக் கும் முனைப்போடு களமிறங்க இருப்பதாக இக்ஷான் கூறினார்.
‘அணியின் நலனே முக்கியம்’
9 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Nov 2018 00:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!