பொங்கோலில் நேற்று நிகழ்ந்த விபத்தில் காட்டுப் பன்றி ஒன்று உயிரிழந்தது. வாட்டர்வே பாய்ண்ட் கடைத்தொகுதிக்கு வெளியே முற்பகல் 11.55 மணியளவில் நிகழ்ந்த லாரி விபத்தில் அது மாண்டதாக விலங்குநல ஆய்வு நிறுவனமான ஏக்கர்ஸ் தெரிவித்துள்ளது. கார் நிறுத்தப் பகுதி ஒன்றிலிருந்து சாலையை நோக்கி ஓடியபோது காட்டுப் பன்றி மீது லாரி மோதியதாக நம்பப்படுகிறது. சம்பவ இடத்திலேயே அது உயிரிழந்தது.
சாலையில் ஓடிய காட்டுப் பன்றி லாரி மோதி உயிரிழந்தது
13 Jan 2019 05:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jan 2019 09:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!