கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மாமன்னர் இன்று தேர்ந்து எடுக்கப்படவுள்ளார். அதற்காக இஸ்தானா நெகாராவில் இன்று காலை 10.30 மணியளவில் நடை பெறும் சிறப்புக் கூட்டத்தில் ஒன்பது மன்னர்களும் பங்கேற்கின்றனர்.
அந்நாட்டின் 15வது மாமன்ன ராக 2016 டிசம்பரில் பதவியேற்ற கிளந்தான் சுல்தான் ஐந்தாம் முகம்மது, தமது பதவிக்காலத்தில் ஈராண்டுகள் மட்டுமே நிறைவு பெற்ற நிலையில் கடந்த மாதம் 6ஆம் தேதி பதவியைத் துறந்தார். இதையடுத்து, துணை மாமன்ன ரான பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா இடைக்கால மாமன்னராக இருந்து வருகிறார்.
சுழற்சி வரிசையில் மலேசிய மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பெர்லிஸ், திரெங்கானு, கெடா, கிளந்தான், பாகாங், ஜோகூர், பேராக் என்ற வரிசையில் மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படுவ தால் அப்பதவி அடுத்ததாக பாகாங் சுல்தானுக்குச் செல்ல வேண்டும்.
தம்முடைய தந்தையார் உடல் நலம் குன்றியிருந்த நிலையில் இடைக்காலமாக பாகாங் மன்ன ராக இருந்து அவரது பணிகளைக் கவனித்து வந்த தெங்கு அப்துல்லா, அண்மையில் அதிகார பூர்வமாக பாகாங் மன்னராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மலேசிய மாமன்னர் இன்று தேர்வு
24 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Jan 2019 09:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!