பெங்களூரு: கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா, ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்தகொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் விளக்கம் அளித் துள்ளார்.
"சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணை 15 ஆண்டுகளாகத் தெரியும். அப்பெண் சகோதரி போன்றவர். அவர் நீண்டநேரம் பேசியதால் கோபம் ஏற்பட்டது," என்று சித்த ராமையா கூறியுள்ளார்.
மைசூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண் தொண்டர் ஒருவர் சித்தராமையாவிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆவேசமடைந்த சித்தராமையா, அமைதியாக கீழே உட்காருமாறு கூறினார்.
ஆனால் அந்தப் பெண் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.
இதனால் பொறுமை இழந்த சித்தராமையா, அந்தப் பெண்ணின் கையிலிருந்த 'மைக்'கை பறித்தார்.
அப்போது அந்தப் பெண்ணின் துப்பட்டாவும் சித்தராமையாவின் கையோடு வந்துவிட்டது.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் அதிவேகத்தில் பரவியதால் சித்தராமையாவுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன.
சித்தராமையா: கேள்வி கேட்ட பெண் தொண்டரை 15 ஆண்டுகளாக தெரியும்
30 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Jan 2019 08:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!