பாட்னா: பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைமையில் காங்கிரஸ் கட்சியும் சில உதிரிக் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மெத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.
அதன்படி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி 5 தெகுதிகளில் போட்டியிடுகிறது. ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான மதச்சார்பற்ற ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி 3 தொகுதிகளிலும் விகாஷீல் இன்சாஃப் கட்சி 3 தெகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓர் இடம் மட்டுமே தரப்பட்டுள்ளது.
லாலு கட்சியுடன் உடன்பாடு: காங்கிரசுக்கு 9 தொகுதிகள்
24 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Mar 2019 12:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!