வடகொரியா நவீன ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
அணுவாயுதக் களைவு குறித்து வடகொரியாவை அனைத்துலக நாடுகள் நெருக்கி வரும் வேளையில் அந்நாடு இந்தச் சோதனையை நடத்தியுள்ளது அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் மேலும் தலைவலியைக் கொடுத்துள்ளது.
அணுவாயுதக் களைவு குறித்து இனி அமெரிக்காவுடன் ஒரு போதும் பேசப்போவதில்லை. எனவே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பொம்பியோ அணு வாயுதப் பேச்சுவார்த்தையில் தலையிட வேண்டாம் என்றும் வட கொரியா கூறியுள்ளது.
அதே வேளையில் பேச்சுவார்த்தையை மிகவும் கவனமாகவும் முதிர்ச்சியுடனும் கையாளக்கூடிய ஒருவருக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளதாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான போக்கை அமெரிக்கா கைவிட வில்லையெனில் கொரிய தீபகற்பத் தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் எளிதில் கணிக்க முடி யாது என்று வடகொரிய மூத்த அதிகாரி குவோன் ஜோங் குன் தெரிவித்தார்.
வடகொரியா தற்போது மேற் கொண்ட ஆயுதச் சோதனை அமெரிக்க வடகொரிய உச்சநிலை மாநாட்டுக்குப் பின் நடத்தப்பட்ட முதல் சோதனையாகும்.
வடகொரியாவின் அணுவாயுத, ஏவுகணைகள் தொடர்பான தடை கள் இன்னமும் நடப்பில் உள்ளன.
வடகொரியா மீண்டும் ஆயுதச் சோதனை
19 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Apr 2019 09:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!