டனாங்: டனாங்கில் உள்ள ஹான் நதியில் பயணிகள் படகு மூழ்கியதை அடுத்து நான்கு மலேசியர்கள் உள்ளிட்ட 43 சுற்றுலாப் பயணிகளை மீட்ட வியட்னாமிய அதிகாரிகள் இரு குழந்தைகள், ஒரு ஆடவர் ஆகியோரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேர்ந்த இந்த விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் படகு 28 பேரை மட்டுமே ஏற்றிக்கொள்ளும் திறன் கொண்டது என்று கூறப்பட்டது. சுற்றுப் பயணிகளை ஏற்றிச்செல்லும் படகுகள் சட்டத்தைப் பின்பற்றுவதைக் கன்காணிக்குமாறு அந்நாட்டுப் பிரதமர் ங்குயன் சுவான் ஃபுக் ஆணையிட்டுள்ளார். 70 பேர் கொண்ட மீட்புப் படை தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஆற்றில் மூழ்கிய படகிலிருந்து 43 பேர் மீட்பு; தேடுதல் பணி தொடர்கிறது
6 Jun 2016 00:58 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Jun 2016 00:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!