புதுடெல்லி: இந்தியாவில் ரூ.500, ரூ.1,000 பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர், கடந்த 2016-17 மற்றும் 2017-18ஆம் நிதியாண்டுகளில் 2,000 ரூபாய் நோட்டு அச்சிடப்பட்டதாகவும் ஆனால் 2019-2020ஆம் நிதியாண்டில் ஒரு நோட்டுகூட அச்சிடப்படவில்லை என்றும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூ.2,000 நோட்டு அச்சடிப்பு இல்லை
15 Oct 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Oct 2019 10:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!