வெனிஸ்: இத்தாலியின் எழில் மிகுந்த வெனிஸ் நகரில் அடைமழை கொட்டிய நிலையில், பல பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. சுற்றுப்பயணிகள் அதிகம் செல்லும் லாகூன் நகரில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் வரை 187 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், புனித மார்க் சதுக்கம், பெசிலிக்கா தேவாலயம், குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மேலும், கனமழை பொழிவால் பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பேரழிவுகால அவசர நிலையை அறிவித்துள்ள நகர மேயர் லுய்கி பிரக்னாரோ, அரசிடம் இருந்து நிதி உதவி கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வெனிசில் கடும் மழை; அவசரநிலையை அறிவித்தார் நகர மேயர்
14 Nov 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Nov 2019 09:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!