சென்னை: தனியார் விமானத்தின் முன்சக்கரம் வெடித்து ஏற் பட்ட விபத்து காரணமாக சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. எனினும் அந்த விமானத்தில் இருந்த 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பெங்களூருவில் இருந்து சென்னை வந்த தனியார் விமானம் தரையிறங்கும்போது அதன் முன்சக்கரம் உடைந்தது. சென்னையில் பலத்த காற்று வீசியதால் விமானம் நிலை தடுமாறி இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப் படுகிறது. விமான ஓடுதளத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.2016-07-08 06:00:00 +0800
விமானத்தின் முன்சக்கரம் உடைந்து விபத்து: சென்னையில் பரபரப்பு
8 Jul 2016 08:38 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Jul 2016 08:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!