சிங்கப்பூர் பங்குச் சந்தையில் தொழில்நுட்பக் கோளாறால் நேற்று தடை ஏற்பட்டது. காலை 11.30 மணிக்கு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு 2.00 மீண்டும் பங்குச் சந்தையைத் திறக்க முயற்சி எடுக்கப்பட்டது. அது இயலாத காரணத்தால் மீண்டும் 4.00 மணிக்கு திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதுவும் இயலாததால் நேற்றைய பங்குச் சந்தை மீண்டும் திறக்கப்பட மாட்டாது என்று பங்குச் சந்தை அறிவித்தது. இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மென்பொருள் கோளாறாலும் அதே ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி மின்சாரக் கோளாறாலும் பங்குச் சந்தையில் தடை ஏற்பட்டது.
பங்கு வர்த்தகம் தடைபட்டது
15 Jul 2016 08:25 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Jul 2016 08:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!