சென்னை: கோலாலம்பூரில் இருந்து தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த பெண் சென்னை விமான நிலையத்தில் கைதானார். வியா ழக்கிழமை அதிகாலை மலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானப் பயணிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப் பட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த 38 வயதான பத்மா என்ற பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரது உடைமைகளைச் சோதனை யிட்டபோது துணிகளுக்கு மத்தியில் தலா 100 கிராம் எடை கொண்ட 5 தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.
தங்கம் கடத்தி வந்த பெண் கைது
17 Jul 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Jul 2016 08:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!