சென்னை: சென்னையில் தனது மனைவி, குழந்தை களை காருக்குள் வைத்து எரித்த சந்தேகத்தின் பேரில் கால் டாக்சி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனாம்பேட்டை ஆலை யம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநரான நாகராஜ், தனது மனைவி பிரேமா, இரு குழந்தைகளுடன் காரில் நந்தனம் அருகே சென்று கொண்டிருந்தபோது கார் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் பிரேமாவையும் குழந்தைகளையும் மீட்டு கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், பிரேமா உயிரிழந்தார். கார் தீப் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்து தப்பியோடிய நாக ராஜ் கைதானார். போலிஸ் விசாரணை தொடர்கிறது.
மனைவி, குழந்தைகளைக் காருக்குள் வைத்து எரித்த ஓட்டுநர் கைது
9 Aug 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Aug 2016 07:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!