மங்களேஸ்வரன் இயக்கத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மரகதக்காடு’. நாகரிகம், நகர விரிவாக்கம் என்ற பெயரில் சாலைகள் விரிய விரிய காடுகள் அழிக்கப்படும் அநீதி குறித்து பேசுகிறதாம் இப்படம். இதில் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். காடும் அருவியும் முக்கிய பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன என்கிறார் இயக்குநர் மங்களேஸ்வரன்.
காடுகள் அழிக்கப்படுவது குறித்து பேசுகிறது ‘மரகதக்காடு’
6 Jul 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Jul 2020 09:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!