குமரி: காவிரி விவகாரத்தில் பாஜகவின் செயல்பாட்டுக்கு தமிழக அரசியல் கட்சிகள் துணை நிற்கக் கூடாது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. குமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் ஒருங்கிணைப்புக்கு குழுத் தலைவர் பாண்டியன், பாஜகவை ஆதரித்தால் காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, நவம்பர் 5ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு விவசாயிகள் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாஜகவை ஆதரிக்க வேண்டாம்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை
25 Oct 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Oct 2016 15:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!