சிங்கப்பூரில் உள்ள விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்காக புதிய பயிலகம் ஒன்று அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ளது. அந்தப் பயிலகத்தில் அவர்கள் தங்கள் நிபுணத்துவத் திறன்களை யும் விளையாட்டுப் பயிற்றுவிப்பில் தங்களுக்குள்ள தரத்தையும் மேம் படுத்திக்கொள்வார்கள். 'கோச்எஸ்ஜி' என்று அழைக் கப்படும் இந்தப் பயிலகத்துக்கு சிங்கப்பூர் விளையாட்டுக் கழகத் தின் பயிற்றுவிப்பாளர் மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநர் திரு ட்ரோய் எங்கல் தலைவராக இருப்பார். பயிற்றுவிப்பாளர்களுக்குத் தேவைப்படும் வகுப்பறைப் பாடங்க ளும் வகுப்புக்கு வெளியே உள்ள செயல்முறை பாடங்களும் வடிவ மைக்கப்படும். அவை மூலம் அவர்கள் தொழில்நுட்ப ஆற்றல்களையும் கற்பிப்பு வழிகாட்டிகளையும் பெருக்கிக்கொள்வார்கள்.
விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் மேம்பட புதிய பயிலகம்
9 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Dec 2016 08:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!