துபாய்: அடுத்த சுற்றில் நுழைய பஞ்சாப் அணி கடுமையாகப் போராடி வரும் நிலையில், அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியிலேயே விலகி இருப்பது பஞ்சாப் கிங்ஸ் அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஆட்டத்திற்கு முன் பஞ்சாப் அணி எட்டுப் புள்ளிகளுடன் பட்டியலின் ஆறாமிடத்தில் இருந்தது. இந்நிலையில், இவ்வாண்டு இதுவரை 37 போட்டிகளில் விளையாடியுள்ள கெய்ல், கொரோனா பாதுகாப்பு வளையக் கட்டுப்பாடுகளால் அயர்ச்சியடைந்துவிட்டதாகத் தெரிவித்தார். ஓய்விற்குப்பின் புத்துணர்ச்சியுடன் உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் திரும்புவது இவரது திட்டம்.
அதிரடி வீரர் விலகல்; பஞ்சாப்பிற்குப் பேரிடி
2 Oct 2021 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!