சென்னையில் மாணவர் கள், இளைஞர்கள் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக அமைதியாக நடத் திய போராட்டத்தில் 7 சமூக விரோத அமைப்பு கள் புகுந்து வன் முறை வெடிக்க வைத்தனர் என்று கூடுதல் ஆணையாளர் சே ஷ சாயி கூறியுள்ளார். உண்மையிலேயே போராட்டம் நடத்தியவர்கள் ஜல்லிக்கட்டு பற்றி மட்டுமே பேசினர். மாணவர்கள் போர் வையில் போராட்டக் களத்தில் புகுந் தவர்கள் அரசியல் தலைவர்களைப் பற்றி தரக் குறைவாகப் பேச ஆரம்பித்தார்கள். ஜல்லிக்கட்டை நடத்துவது அவர் கள் நோக்கமல்ல. அரசை செயல் படவிடாமல் தடுப்பதுதான் அவர் களது நோக்கமாக இருந்தது என்றார் சேஷசாயி.
போலிஸ்: வன்முறையில் ஈடுபட்டவர்கள் சமூக விரோத அமைப்பினரே
27 Jan 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jan 2017 09:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!