அண்டை வீட்டாரை அடித்துக் காயம் ஏற்படுத்திய முதியவர் ஒருவருக்கு நீதிமன்றம் இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. பெ ஸ்வீ டோங் என்ற 82 வயது முதியவர், ஹவ்காங் சென்ட் ரல், புளோக் 804ல் கடந்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதி அண்டை வீட்டாரைத் தாக்கி, காயம் ஏற்படுத்தியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீதி மன்ற விசாரணையில் ஒத்துக் கொண்டார். குமாரி லீ லாய் சோ, 51, முதி- யவர் பெ ஸ்வீயின் பக்கத்து வீட்டில் குடிவந்த நாளில் இருந்து இருவருக்கும் இடையே பல தகராறுகள் ஏற்பட்டன. வாய்ச் சண்டையில் இருந்து வந்த தகராறு இந்த முறை அடிதடி என்று போய்விட் டது.
அண்டை வீட்டாரைத் தாக்கி காயம் ஏற்படுத்திய 82 வயது முதியவருக்கு 2 வாரச் சிறை
4 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Mar 2017 07:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!