சிறிய வீவக வீடு வாங்கும் முதியோருக்குக் கூடுதல் உதவிகள் கிடைக்கவிருக்கின்றன. அதில் ஒன்று, பின்செலுத்தும் ஆரம்பத் தொகைத் திட்டம். இதன்படி, இவ்வாண்டு மே மாதம் முதல் அறிமுகமாகவுள்ள தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் வீடுகளை வாங்கத் தகுதியுடைய 55 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வீட்டின் சாவியைப் பெறும்போது ஆரம்பத் தொகையைச் செலுத்தினால் போதும். இந்தத் திட்டம் 'ஈரறை ஃபிளெக்ஸி' அல்லது மூவறை வீடுகளுக்கு மட்டும் பொருந்தும். அத்துடன், புதிய தற்காலிக கடன் திட்டமும் அறிமுகப் படுத்தப்படவுள்ளது. இதன்மூலம் வீடு வாங்க விரும்புவோர் அடைமானம் எதுவும் இல்லாமல் தங்கள் வீட்டிற்கு நிதி திரட்ட முடியும். தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் நேற்று இத்திட்டங்களை அறிவித்தார்.
சிறிய வீடு வாங்க விரும்பும் முதியோருக்குக் கூடுதல் உதவி
8 Mar 2017 07:42 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2017 07:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!