சென்னை: கனிம வள முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக் குழுவுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது ஏன்? என்று டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சகாயம் குழுவுக்கு அரசு ஒத்துழைக்காவிட்டால் 19ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் என்ன நடந்தது, அவருக்கு எப்படி தண்டனை வழங்கப்பட்டு உள்ளது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் கடமை திமுகவுக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.
சகாயம் குழு விசாரணையை தடுப்பது ஏன்?: கிருஷ்ணசாமி
8 Mar 2017 06:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2017 07:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!