இந்தியாவில் முதல் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போபாலிலிருந்து உஜ்ஜைனி நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலில் நடத்தப்பட்ட இந்த வெடி குண்டுத் தாக்குதல் ஓர் ஒத்திகையே எனவும் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் திட்டமிட் டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தப் பயங்கரவாதக் கும் பலுக்கு மூன்று இடங்களிலிருந்து ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங் களில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று சந் தேகிக்கப்படுவதை அடுத்து பாது காப்பு நடவடிக்கைகள் மேம்படுத் தப்பட்டுள்ளன.
இந்தியாவில் முதல் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதத் தாக்குதல்
9 Mar 2017 07:47 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Mar 2017 07:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!