நாடு முழுவதும் ஹோலி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வடஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் வடசென்னைப் பகுதியில் ஹோலி களைகட்டியது. வண்ணப் பொடிகளைத் தூவியும் வண்ண நீரைப் பீய்ச்சியும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாகக் கொண்டாடினர். இதனால் அங்குள்ள சாலைகள் மக்கள் கூட்டத்துடன் வண்ணமயமாகக் காட்சியளித்தன. படம்: சதீஷ்
‘ஹோலி’யால் வண்ணமயமான வடசென்னை
14 Mar 2017 08:04 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2017 06:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!