பிரிவினையைத் தூண்டக்கூடிய, தனிமைவாத போதனைகள் அல் லது அறிக்கைகள் மீது சிங்கப்பூர் அணுக்கக் கண்காணிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் வலியுறுத்தியுள்ளார். அத்தகைய கருத்துகள் மற்ற நாடுகளில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்று துணைப் பிரதமர் குறிப்பிட்டார். சமயக் கொள்கைகளைத் தவ றாகப் புரிந்துகொண்டு, பயங்கர வாதத் தடுப்புக்காவலில் உள்ளவர் களுக்குச் சரியான நெறிகளைப் போதித்து வரும் 'சமய மறு வாழ்வுக் குழு'வைச் சேர்ந்த உள் ளூர் முஸ்லிம் சமய அறிஞர்களின் வருடாந்திர ஒன்றுகூடலின்போது திரு டியோ இவ்வாறு தெரிவித்தார்.
டியோ: பிற சமயங்கள் மீது அவதூறு பரப்பக்கூடாது
15 Mar 2017 07:32 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Mar 2017 06:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!