பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள மோசுல் நகரின் வடக்குப் பகுதி யைக் கைப்பற்ற ஈராக்கியப் படை கடுமையாக சண்டை யிட்டு வருகிறது. சண்டை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஈராக்கிய மக்கள் அங்கிருந்து தப்பிச் செல் கின்றனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பலர் தங்கள் குடும்பத்தினருடன் வெளியேறி வருகின்றனர். (படம்) மோசுல் நகரின் பல பகுதிகள் ஈராக்கியப் படையினர் வசம் வந்துவிட்ட போதிலும் அந்நகரம் முழுமையாக அரசாங்கப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. படம்: ராய்ட்டர்ஸ்
சண்டைக்குப் பயந்து தப்பிச் செல்லும் ஈராக்கியர்கள்
17 Mar 2017 07:43 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2017 07:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!