சின் சுவீ சாலை புளோக்கில் மரணம்: போலிசார் விசாரணை

சின் சுவீ சாலையில் அமைந்துள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் நிகழ்ந்த இயற்கைக்கு மாறான மரணம் குறித்து போலிசார் விசாரணை நடத்துகின்றனர்.

இதுகுறித்து தங்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, புளோக் 52 சின் சுவீ சாலைக்கு போலிசார் விரைந்து விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட வீட்டில் அதிகாரிகள் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்துக்கு இருந்ததாக அந்த புளோக்கில் வசிப்பவர்கள் வான்பாவ் நாளிதழிடம் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்த உலோகத்தால் செய்யப்பட்ட சட்டி, பை ஆகியவற்றை போலிஸ் அதிகாரிகள் தங்களுடன் கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

எட்டாவது மாடியில் வசிக்கும் ஆடவர், பெண், குழந்தை ஆகியோர் பற்றி போலிசார் தம்மிடம் விசாரித்ததாக அந்த புளோக்கில் வசிக்கும் 81 வயது திருவாட்டி ஹோங் வான்பாவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!