பனாமா சட்ட நிறுவன அலுவலகத்தில் சோதனை

பனாமா சிட்டி: பனாமா சட்ட நிறுவனத்தின் தலைமையகங்களில் போலிசார் நேற்று சோதனை மேற்கொண்டதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். அரசாங்கத் தரப்பு வழக் கறிஞர் ஜேவியர் கரவாலோ உத்தரவின்பேரில் போலிஸ் அதிகாரிகள் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவன தலைமையகத்தில் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சட்ட நிறுவனத்திலிருந்து குறிப்பிட்ட சில ஆவணங்களைப் பெறுவதற்காக போலிசார் அந்த சோதனையை மேற்கொண்டதாக அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் பின்னர் தெரி வித்தது. அந்நிறுவனத்தைச் சேர்ந்த துணை நிறுவனங்களின் அலுவலங்களிலும் போலிசார் சோதனை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!