பனாமா சிட்டி: பனாமா சட்ட நிறுவனத்தின் தலைமையகங்களில் போலிசார் நேற்று சோதனை மேற்கொண்டதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். அரசாங்கத் தரப்பு வழக் கறிஞர் ஜேவியர் கரவாலோ உத்தரவின்பேரில் போலிஸ் அதிகாரிகள் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவன தலைமையகத்தில் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சட்ட நிறுவனத்திலிருந்து குறிப்பிட்ட சில ஆவணங்களைப் பெறுவதற்காக போலிசார் அந்த சோதனையை மேற்கொண்டதாக அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் பின்னர் தெரி வித்தது. அந்நிறுவனத்தைச் சேர்ந்த துணை நிறுவனங்களின் அலுவலங்களிலும் போலிசார் சோதனை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
பனாமா சட்ட நிறுவன அலுவலகத்தில் சோதனை
14 Apr 2016 09:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Apr 2016 07:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!