ரஷ்யப் படகை விடுவித்தது வடகொரியா

மாஸ்கோ: ஜப்பானிய கடல் பகுதியில் வடகொரிய கடலோர காவல் படையினர் இழுத்துச் சென்ற ரஷ்யப் படகையும் அப்படகில் இருந்த ஐந்து சிப்பந்திகளையும் வட கொரிய அதிகாரிகள் விடுவித்திருப்பதாக ரஷ்ய ஊடகத் தகவல்கள் கூறின. இரண்டு நாட்களுக்கு முன்பு தென்கொரிய கடல் பகுதியிலிருந்து ரஷ்யாவுக்குச் சென்று கொண்டிருந்த ரஷ்யாவைச் சேர்ந்த மீன்பிடிப் படகை வடகொரிய கடலோர காவல் படையினர் தடுத்து நிறுத்தி அப்படகை இழுத்துச் சென்றதுடன் அப்படகில் இருந்த ஐந்து சிப்பந்தி களையும் கைது செய்தனர்.

வடகொரியாவின் அச்செயலுக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று ரஷ்யப் படகையும் சிப்பந்திகளையும் வடகொரியா விடுவித் துள்ளது. தவறுதலாக ரஷ்யப் படகை இழுத்துச் சென்றதாக வடகொரிய அதிகாரிகள் தெரிவித்ததாக ரஷ்யா கூறியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!