கதிர், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி உள்ள 'பரியேறும் பெருமாள்' படம் எதிர்வரும் 28ஆம் தேதி வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தை நீலம் புரொடக்ஷன் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். கதிர் சட்டக்கல்லூரி மாணவராக நடித்துள்ளார். இது எளிய மக்களின் வாழ்வியல் குறித்து பேசும் படமாம். தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் படமாக்கி உள்ளனர்.
சட்டக்கல்லூரி மாணவராக நடிக்கும் கதிர்
3 Sep 2018 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Sep 2018 11:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!