தியோங் பாரு வட்டாரம், இண்டஸ் சாலையிலுள்ள வீவக அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் 15வது மாடி வீட்டில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணிக்கு பெருந்தீ மூண்டதில் புகையை உள்ளிழுத்த மூவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வீட்டின் வரவேற்பறை, சமையலறை, ஒரு படுக்கையறை ஆகியவை முற்றாகத் தீக்கு இரையாகிவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தீச்சம்பவத்தின்போது வீட்டில் எவருமில்லை என்று அறியப்படுகிறது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சுமார் 15-0 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் இரு நீர் பீய்ச்சிகளைக் கொண்டு தீ அணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தீக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தியோங் பாரு வீட்டில் தீ, மருத்துவமனையில் மூவர்
5 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Sep 2018 06:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!