செவ்வாய்க்கிழமை அன்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய அதிரடிச் சோதனையில் கிட்டத்தட்ட $102,000 மதிக்கத்தக்க 1.5 கிலோ கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. சோதனையின்போது ஐந்து ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தலின் சந்தேகத்தில் துவாஸ் சவுத் அவென்யூ ஒன்றில் சோதனை நடத்த அதிகாரிகள் சென்றபோது மாலை சுமார் 5.45 மணியளவில் இரு கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் தென்பட்டன. ஓட்டுநர்கள் சந்தித்துக்கொண்டு பின்னர் சிறிது நேரம் கழித்துப் பிரிந்து தம்தம் வாகனங்களுக்குச் சென்றனர். அப்போது அதிகாரிகள் அவர்களிடமிருந்து போதைப்பொருளையும் பணத்தையும் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து இருவரின் வீடுகளும் சோதனை இடப்பட்டன. இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்கிறது.
1.5 கிலோ போதைப்பொருள் சிக்கியது
7 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Sep 2018 08:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!